readwhattold.asp
Messages
- 2008
Latest Message
7/19/2010 11:56:33 AM
அவஸ்தைகள் பலவிதம்
'விவேக் ஒரு படத்தில் சொல்வது போல
ஏய் சர்தார்ஜி ஆளில்லா டீக்கடையிலே
யாருக்கடா டீ ஆத்துறே?!
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
--------------)))))))ha..a..a'
சமீபத்தில் எனது நண்பர் ஒருவருடன்
அலைபேசியில் உரையாடும்போது ஒரு சேதி சொன்னார்.
நீங்கள் எனது அருகாமையில் இருந்து இருந்தால்,
அந்த தகவல் எனக்கு கிடைத்து இருக்கும்,
நீங்கள் இல்லாததால்
எனக்கு சேதி கிடைக்கவில்லை..
அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன் என்றார்.
என்ன வென்றால், எனது நண்பருக்கு மிகவும் முக்கியமான சேதி ஒன்று தெரிந்தது.
ஆனால் அது காலதாமதமாக பதினைந்து தினங்கள் கழித்து தான் தெரிந்தது...
காரனம், அந்த நண்பருக்கு அருகாமையில்
நான் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போது
எந்த தகவலாக இருந்தாலும் உடனே தெரிவித்து விடுவேன்.. அது இரவு நேரங்களாக இருந்தாலும்,
இதைப்போல நமது உலகில் ஏராளனமான நண்பர்கள்
அவர்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து கொண்டு இருப்பார்கள்,
அவர்கள் நம்மிடம் இருந்து எதையும்
எதிர்பார்க்க மாட்டார்கள்.
உதாரனமாக பத்திரிகை துறையில் பாருங்கள்..
வாரா வாரம், வார இதழ்களை படித்து விட்டு
உடனே அதற்கு
ஏதாவது கருத்துக்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி விடுவார்கள்.
அதே போல இன்னும் சில நேயர்கள்
வானொலி கேட்டு
அதற்கு கடிதம் எழுதுவார்கள்..
இன்னும் சிலர் தாம் படிக்கும் பத்திரிகைக்காக
ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி
அவர்களுடன் உறவுகள் ஏற்படுத்தி
அதில் தமது பணிகளை செய்வார்கள்..
இன்னும் சிலர் தமது நட்பு வட்டத்தை விடாமல்
அடிக்கடி தொலைபேசி அல்லது அலைபேசியில் உறவாடுவார்கள்..
ஆனால், நம்மில் பலர் எதுவுமே செய்யமாட்டார்கள்
ஆனால் அது போன்று செய்பவர்களை கிண்டல் செய்வோம்.. கேலி செய்வோம்.
இவர்களுக்கு வேற வேலை இல்லை.. என...
ஆனால் அவர்கள் அருகாமையில் இல்லாதபோது
அவர்கள் தனது வேலைகளை நிறுத்தும்போது
அவர்களின் அருமை நமக்கு தெரிகிறது..
எனது நண்பர் அலைபேசியில் என்னிடம் ஆதங்கப்பட்டதும் அதான்..
ஆனால் நம்மில் பலரோ அது போன்ற வேலைகளை செய்வதும் இல்லை,
செய்பவர்களை பாராட்டுவதும் இல்லை,
ஆனால், கிண்டல் மட்டும்
ஏராளமாக ,,, தாராளமாக,,
நம்ம வடிவேலு பானியிலே
சொல்லவேண்டும் என்றால்
ஏன்.. ஏன் இந்த கொலை வெறி?
.........)))))))))))ha ha...
இங்கே ஊரிலே பாருங்கள்
முகம் பாராத எத்தனையோ சகோதரர்கள்
தினமும் காலையில் அல்லது மாலை நேரங்களில்
குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்..
இன்னும் சொல்லப்போனால் எனது நண்பர் ஒருவர்
பொதிகை தொலைக்காட்சி பார்த்து விட்டு
அதற்கு கடிதம் எழுதுவார்.
அவர் வாழ்வது வெளி நாட்டில்?
நாம் அந்த வேலைகளை செய்யா விட்டாலும்
அது போன்று செய்பவர்களை
நக்கலும், நையான்டியும் செய்யாமல் இருப்போமே?!
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
7/6/2010 11:38:53 AM
Tea Time..
ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
ஊரில் பொழுதுகள் நல்ல தட்பவெப்ப நிலையில்..
ஆனால் மழை தான்.....???!!!
எதிர்கட்சிகள் நடத்திய வேலை நிறுத்தம்
நமதூரிலும் இருந்தது.
பல கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பள்ளிகள் அனைத்தும் இயங்கின.
சனிக்கிழமை என்றால் பெரும்பாலும்
நல்ல காரியங்கள் செய்யமாட்டார்கள்.
பெயரிலேயே சனி இருப்பதால்..??
ஆனால், சென்ற வாரம் சனிக்கிழமை
எனது நண்பர் ஒருவரின் மகளுக்கு திருமணம்.
அட என வியக்காதீர்கள்?
அதே சனிக்கிழமை , குடந்தையில்
மறைந்த காங்கிரஸ் தலைவர்
அய்யா மூப்பனாருக்கு சிலை திறந்தார்கள். அட...
என நாம் யோசிப்பதற்குள்
புது தில்லியில் புதிய விமான நிலையம் ஒன்றும்
அன்றே திறந்தார்கள். TERMINAL 3.
முற்றிலும் நவீன வசதிகளுடன்..
பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சரி சமமாக..
ஆமாங்க.. அத்தனை வசதிகளுடன்... அழகு....
சமீபத்தில் புதிய புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது.
மலையாளியான இரானுவ அதிகாரியன பெண் ஒருவர் அந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் இராணுவ பணிகளில் பெண்களின் அனுபவங்களை, அவர்களின் சிரமங்களை,
நாவலாக எழுதி உள்ளார்..
புத்தகத்தின் பெயர் 'she's a jolly good fellow'.
சிங்கையில் இருந்து வாசகர் ஒருவர் அழைத்து
நமது தொகுதி ச.ம.உ. நன்றி கூறினார்.
அதே போல ஒரு வாசகர்
உலக தமிழ் செம்மொழி மா நாடு குறித்து
ஏன் எழுதவில்லை என கேட்டார்?
அது குறித்து நல்ல ஒரு கட்டுரை விரைவில் வரும்.
இந்த வாரம் ஆ.வி.யில் தனியாக
அந்த மா நாடு நடந்த லட்சனத்தை
கட்டுரையாக தந்து இருக்கிறார்கள்.
கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?
அருந்தமிழுக்கு அல்வா?....))))))))))
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
6/30/2010 7:42:52 PM
Tea Time
அன்பானவர்களே!
என்ன சேதி
எப்படி இருக்கீங்க?
இறை உதவியால் இனிதே பொழுதுகள் செல்கிறது.
சில அலுவல் நிமித்தமாக இருந்ததால்
இடையே இனையம் வரமுடியவில்லை.
நாம் வந்து எழுத நினைக்கும் போது
இங்கே மின் தடை..
சரி மின்சாரம் இருக்கும் போது இனையம் வந்தால்
சர்வர் தொல்லை.. ஆமாங்க சென்ற வாரம் நான்கு நாட்கள்
நமது ஊரில் இனையம் சரியாக கிடைக்கவில்லை...
ஒரு சந்தோசமான செய்தி முதலில்
நமது சட்ட மன்ற உறுப்பினர்
நமது ஊருக்கு சில வேலைகளுக்காக
நிதி ஒதுக்கி இருக்கிறார்.
அதற்காக நாம் ஒரு பாராட்டை தெரிவிப்போம்..
அதாவது ரூபாய் 15 இலட்சம் ஒதுக்கி இருக்கிறார்.
1)நமது ஊர் ஒரு வழிப்பாதை
அதாவது முக்கூட்டுச்சாலையில் இருந்து
பேருந்து நிலையம் வரை
2) பெரியார் நகரில் குடி நீர் வசதிக்காக ஒரு போர்.
3) பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக
நாற்காலிகளுடன் கூடிய
ஒரு பயணிகள் நிழற்குடை.
4) முஸ்லிம்களின் மையவாடியில் ஒரு கட்டிடம்.
மேற்கண்ட வேலைகளுக்காக
இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றபடி ஊரில் இதமான தட்பவெப்ப நிலை
அந்த அளவுக்கு வெயில் இல்லை.
மாலை நேரங்களில் நல்ல காற்று வீசுகிறது.
மழை இல்லை..
ஆனால், முகிலினங்கள் அலைகிறது.
just read one sms
'I'm not a HANDSOME
But I can give my
Hand to Some 1'
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
6/8/2010 5:55:09 PM
Good old typist
My father who worked as a typist in a government office for three decades in pre-independent India had an amazing vocabulary in English.
Although he was lowly paid, he grew to be a legend in his lifetime for his extraordinary prowess in drafting letters, petitions, documents, representations and memoranda. He was highly sought after by his friends and relatives. I was greatly inspired by him and developed a passion for writing.
G. Azeemoddin,
Anantapur
Mr. Thiagarajan is baffled by the ‘qwerty' arrangement of the English alphabets in the typewriter keyboards. The typewriters manufactured first in 1868 did have keyboards with letters arranged alphabetically. But, with a quick pace of typewriting, the machines threw up mechanical problems. The hammer levers fixed with the reversed letter heads striking the paper got cluttered and jammed frequently. To do away with this mechanical problem, the inventor rearranged the keys in such a way that the keys of the frequently occurring combination of letters did not lie adjacent to each other, but were separated by one or two letters.
But with Tamil keyboards for computers, the designers have taken liberties and we have many layouts to choose from.
V. Thiruvengadanathan,
Madurai
The article reminded me of typewriting institutes bustling with students and my formative years as a stenographer. Those were the days when the institutes were considered a second college for graduates and under-graduates. Job-seekers aspired to get through the typewriting and stenography examinations to brighten their opportunities.
B.V. Padmavathi,
Kothagudem
It was truly a spectacle in those days to see girls and boys hurrying to typewriting institutes in the early morning. Many typists rose to the top rung of the management. Today, typewriters are huddled in the corners of big offices and like grandmas, they watch the modern lifestyle of the young.
S. Kannan,
Karaikudi
I still remember how, when I joined a private company in the1960s, I used to look with awe at the typist whose fingers danced over the typewriter keys with his eyes scrolling the papers. A typist had an edge over other staff as he or she had easy access to the boss. We relied on him or her to tell us about the boss' mood before treading cautiously into his cabin. In many organisations, steno-cum-typists were de facto bosses. With the advent of computers, typewriting institutes have gone into oblivion. When my company decided to bid adieu to typewriters, the once revered machines were sold for a song.
R. Thirumalai Muthu,
Kallidaikurichi
source; hindu
http://www.hindu.com/2010/06/08/stories/2010060856321002.htm
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
6/8/2010 5:45:14 PM
Tea Time
அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
ஆலத்தூர் முதல் தென்னாப்ரிக்கா வரை
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் கால்பந்து போட்டி
விரைவில் இன்னும் சில தினங்களில்
பொருளாதார தேக்கத்தை மறந்து உற்சாகமாக மக்கள் கண்டு களிக்கும்
என்பதில் வியப்பில்லை..
நமது ஆசியாவிலிருந்து மூன்று நாடுகள் கலந்து இருக்கிறது..
ஆலத்தூரிலும் கால்பந்து போட்டி தொடங்கி இருக்கிறது.
நமது வட்டாரம் மட்டுமின்றி நல்ல பல அணிகளும் வர இருக்கிறது.
உலக கிண்ணத்தின் சுவையான
கட்டுரைகள் அடிக்கடி இடம் பெறும்.
பொருளாதார தேக்கத்திற்கு பின்
இந்தியா நல்ல துள்ளலுடன் விளையாட துவங்கிவிட்டது.
பல தொழில்களும் செழித்தோங்கி வருகிறது.
இப்போது வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.
ஒரு ஆச்சர்யமான செய்தி
சமீபத்தில் நமதூர் மாணவி தஞ்சை தரணியிலேயே
முதல் மதிப்பெண் பெற்று வியப்பில் ஆழ்த்தினார்.
அடுத்த வருடம் முதல் மாநிலத்திலேயே
முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு
ஒரு ஆச்சர்யமான பரிசுத் தொகை காத்து இருக்கிறது.
அதன் விபரங்கள் விரைவில் தெரிய வரும்.
சமீபத்தில் hinduவில் நல்ல ஒரு கட்டுரை வெளிவந்தது.
கட்டுரையாளர் சுவாரஸ்யமாக அந்த கட்டுரையை எழுதி இருந்தார்.
கட்டுரையின் தலைப்பு 'Good Old Typist'
இந்த கட்டுரை படித்து பல வாசகர்களும்
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதாவது அன்றைய காலங்களில்
என்ன தான் பட்டப்படிப்பு படித்தாலும்
தட்டச்சு பயிற்சி என்பது அவசியமாக இருந்தது.
பல அலுவலகங்கள் அமைதியாக இயங்கினாலும்
இந்த தட்டச்சின் சப்தம் நம் காதுகளில் ரீங்காரமிட்டது.
அதுபோல அது படிக்க காலை வகுப்புகளில் பெண்களின் கூட்டம்
ஆனால், இன்றோ அது பல அலுவலகங்களிலும்
ஒரு மூலையில் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கிறது.
இதை தான் அந்த கட்டுரையாளர் பகிர்ந்துக்கொண்டார்..
எங்கே மக்களே ஞாபகம் வருதா....'asdfgf;'
.............)))))))))))))))j/k
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
6/2/2010 5:58:27 PM
tEA tIME
அன்பானவர்களே!
நலம் நலமறிய..
whatever we do
we must remember our aim at every moment,
if we dream to
fly with eagles,
don't waste time
in swimming with ducks.
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது சொன்னார்,
அமீரகத்தில் நல்ல வெயிலாம்..
இங்கே நல்ல வெயில்
நீ மட்டும் பார்த்தால் ஒரு கவிதையே எழுதி விடுவாய் என..
ஹாஆஆஆஆஆ...
கொளுத்தும் கோடை வெயில் உக்கிரம்
அக்னி நட்சத்திரம் பொயிட்டு
நாயகன் வந்திருக்கு
நல்ல வெயில்பா...
நேற்று மட்டும் தமிழகத்தில் எட்டு நகரங்களில்
செஞ்சுரி போட்டிருக்கு...
சமீபத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த
நண்பர் ஒருவருக்கு திருமணம் நமதூரில் நடந்தது.
திருமணத்தை நடத்தி கொடுக்க தி.க. தலைவர் வீரமனி அவர்கள் வந்தார்கள்.
திருமணம் நடந்தது சனிக்கிழமை..
அட...............
நாளை நல்ல கட்டுரையுடன் சந்திப்போம்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
5/23/2010 11:13:09 AM
Tea Time..
ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
என்ன சேதி
எப்படி இருக்கீங்க?
நேற்று கேள்விபட்ட ,
பார்த்த அதிர்ச்சியான சம்பவத்தில் இருந்து
நாம் யாரும் இன்னும் மீளவில்லை.
அதுவும் எங்கேயோ ஏதோ ஒரு இடத்தில்
நடந்த விபத்தை விட
நமது நாட்டில் நடந்த சம்பவம் என்பதால்
துயரம் இருக்கும்..
இதில் இன்னும் சொல்லவேண்டுமானால்,
நாம் பல நாட்கள் அடிக்கடி பார்த்து பழகிய
பல முகங்கள் ..
வேதனையில் முடிந்த கோரச் சம்பவம்
என்றே சொல்லலாம்.
எல்லாம் வல்ல இறைவனிடம்
இது போன்ற துயரங்கள்
தொடர வேண்டாம் என அதிகம் அதிகம் இறைஞ்சுவோம்..
ஆனால், இந்த சம்பவத்திற்கு
காரணங்கள் பல இருக்கலாம்
என்ன என்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள்..
அதுவும் இதுபோன்ற பொருளாதார தேக்க நிலையில்
அப்பாட தாய் நாட்டுக்கு வந்தால் போதும் என
திரை கடல் தாண்டி,
இந்திய மண்ணை அதிகாலை முத்தமிட்டபோது
நினைக்க.. நினைக்க.. வேதனை தான்... அல்லாஹ் அஹது...
நமது ஊரிலும் பலரும் இந்த துயரத்தை பேசிக்கொண்டார்கள்.
மற்றபடி ஊரில் நல்ல பருவ நிலை..
நல்ல வெயிலும் அடித்து வருகிறது.
இது போல வெயில் தொடர்ந்தால்
குளு குளு வசதிகள்
அனைத்து வீடுகளிலும் முக்கிய தேவையாக மாறிவிடும்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
5/15/2010 1:48:21 PM
என்ன சேதி
எல்லோரும் எப்படி இருக்கீங்க
அப்பப்ப அப்டேட் செய்ய முடியல
கொஞ்சம் வேலயா போச்சு
நேற்றைக்கு (14.05.2010) +2 ரிசல்ட்
மதுக்கூர் மற்றும் மதுக்கூரை சுற்றியுள்ள
3 பள்ளிகளின் முதல் 3 இடங்களை பிடித்த
மாணவ மாணவியரின் லிஸ்ட்
1.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மொத்த ரிசல்ட் 88%
முதல் 3 இடங்கள்
1. கபிலன் - 1086
2.பிரதீபன் - 1042
3.நவீன் குமார் - 1021
1.அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி
தேர்வு எழுதிய மொத்த மாணவியர் 251
தேர்வில் வெற்றிபெற்றவர்கள் 244
மொத்த ரிசல்ட் 97.2
முதல் 3 இடங்கள்
1.கார்த்திகா - 1050
2.ராதிகா - 1025
3.ஈஸ்வரி - 1023
கணித பாடத்தில் ஒரு மாணவியும்
அக்கவுண்ட் & ஆடிட்டிங் பாடத்தில் 6 மாணவியரும்
முழு மதிப்பெண் (செண்டம்) பெற்றுள்ளனர்.
3. காந்தி மெட்ரிக் ஸ்கூல்
மதுக்கூரில் அதிக பட்ச மதிப்பெண்களை பெற்று
தேர்வு எழுதிய 65 மாணவ மாணவியரும் வெற்றி பெற்று
100% ரிசல்ட் பெற்றுள்ளது.
முதல் 3 இடங்கள்
1.பாத்திமா சுஹானா - 1145
2.திவ்யா - 1141
3.நவசக்தி - 1128
தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல்
15 பேரும், கணித பாடத்தில் 2 பேர் முழு மதிப்பெண் (செண்டம்)
பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்றும், அதிக மதிப்பெண்கள் பெற்ற
அனைத்து மாணவ மாணவியருக்கும்
மதுக்கூர் இணையத்தின் சார்பாகவும்
மதுக்கூர் இதயங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்
தெரிவித்துகொள்கிறோம்.
alfaz sulthan E-mail: info@mkr City: mkr Country: tn
5/15/2010 1:45:26 PM
Tea Time..
ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
ஊரில் என்ன சேதி?
இதானே உங்க ஆவல்..
இதில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை..
காரனம் அக்னி வெயில் கொளுத்துகிறது.
வளைகுடா நாடுகளில் உள்ளது போல..
தாங்க முடியாத வெயில் தான் ..
இப்போது ஊருக்கு விடுமுறைக்கு வர இருப்பவர்கள்
இன்னும் 15 தினங்கள் சென்ற பிறகு
வருவது நல்லது.
அந்த அளவுக்கு கோடை வெயில்.
இதில் இரண்டு வாரம்
வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்தாலும்
இந்த வாரம் நேற்று மழை இல்லை.
முன்பு போல காற்றும் அந்த அளவுக்கு இல்லை.
பலரும் இந்த வெயிலில் அவதிப்படுகிறார்கள்.
இதற்கு காரனம் என்ன என்பதை தனியாக ஒரு கட்டுரையில் பார்ப்போம்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
5/15/2010 1:33:13 PM
EAT SMART
Breakfast like a champ
SUSAN BOWERMAN
Don't try to power through the morning on an empty stomach. The right meal will keep you alert through the day.
W hile most people wouldn't consider skipping lunch or dinner very often, a lot of us think nothing of trying to power through the morning on an empty stomach. People skip breakfast for a variety of reasons: not hungry, no time, don't like breakfast foods or trying to lose weight. If you're a breakfast-skipper and still not convinced that it's important, read on.
It's true that some people just aren't that hungry in the morning. Many people feel like their stomachs take a while to ‘wake up'. Even though your stomach may not send you strong signals in the morning, if you skip breakfast, your muscles and brain will certainly protest. Working muscles and an active mind require plenty of healthy carbohydrates to keep them functioning properly.
Our bodies require the right carbs — fruits, vegetables and whole grains — as our primary fuel source. Taking in these ‘good' carbs in the morning can help keep blood sugar levels from lagging and fuel the activity of your brain and muscles. And the right proteins in the morning give the meal staying power and help you stay alert and productive until lunch.
Right balance
A breakfast consisting of only refined carbohydrates and little protein is short on the ‘good carbs' that fruits, vegetables and whole grains provide and doesn't provide enough protein to keep you fuelled for very long. If you're not that hungry in the morning, try a dish of yogurt and some fruit, or a protein shake made with milk or soy milk, protein powder and fruit. Or have a glass of milk and a piece of fruit. The carbs in the milk and fruit will fuel your muscles and brain, and the protein will keep you satisfied until lunch.
With all the quick breakfast options out there, lack of time shouldn't stop you from eating in the morning. Try to avoid a drive-through detour or a grabbing something at your local coffee house; most of the time the food choices there are limited, and are likely to be high in fat and sugar as well as low in fibre. Instant whole grain hot cereals, protein-packed energy bars or smoothies that can be eaten at your desk are all good options if you're rushed. Make it a point to carry fruit with you or keep some at work to round out the meal.
If you don't like breakfast foods, then eat whatever appeals to you. There's no rule that says you can't eat last night's leftovers for breakfast. Try a turkey sandwich packed with vegetables on whole grain bread or some leftover chicken, brown rice and veggies; both will provide a good balance of protein and carbohydrate. Add a piece of fruit (or save for mid-morning) and have a glass of non-fat milk and you'll be good to go until noon.
If time is an issue — and even if it's not — a protein-rich meal replacement shake is also one of the best ways to start the day. The combination of protein powder, calcium-rich milk or soy milk plus fruit is a quick and nutritious way to start to the day.
And here's a message for those who grab a muffin and a coffee drink on the way to work: a nutrient-packed meal replacement drink made with milk and fruit has less than 250 calories, but a sweetened coffee drink and a muffin could cost you more than 1,000 calories. A detour to the drive-through for a breakfast sandwich could easily set you back 500 calories and dump more than two tablespoons of grease into your system.
Susan Bowerman is the Assistant Director of the UCLA Center for Human Nutrition, a Registered Dietician and a Certified Specialist in Sports Dietetics.
Don't skip meals
Think skipping breakfast will help you lose weight? Think again. People who skip meals tend to get very hungry and over-indulge at the next meal, so there's really no overall reduction in calories over the day. You'll be much better off if you spread your calories out over a few small meals and one or two healthy snacks.
Have some protein each time you eat - egg whites, fish, poultry breast, non-fat dairy products and soy products are good choices - so you'll feel fuller longer.
And try to include foods that have a high water content - like whole fruits, veggies, salads and vegetable-based soups - they're nutrient-rich and can help fill you up, not out.
source ; hindu
info E-mail: info@madukkur.com City: mkr Country: tn
5/15/2010 1:30:46 PM
Summer trouble
The scorching heat, dry weather and mercurial temperature signal the arrival of summer. Staying healthy during summer requires care and the best way to do this is to take the necessary precautions.
Kidney problems
In summer, as temperatures soar, people tend to sweat more. This leads to loss of water. To make up, drink extra glasses of water or natural coolers like lassi, butter milk, coconut water. Many people opt for flavoured drinks, beer, colas and coffee, which gradually lead to kidney stones due to a reduced intake of water.
A person with kidney stone may pass smelly urine (sometimes accompanied by blood). A frequent burning sensation while urinating, fever and vomiting are associated symptoms.
If these symptoms arise, tests are advised. If the stone is small it will pass out on its own. If the stone is larger than 5-6mm, then lithotripsy (a procedure in which large stones are broken down into very small pieces which can come out in the urine easily) is advised.
Urinary tract infections
Urinary tract infections are a common problem in summer. Due to dehydration, infections set in causing bacteria to invade the bladder. Usually more women fall victim to this problem because the female urethra is shorter than that of the male.
High fever, severe pain, burning sensation while urinating and increased frequency of urination are some of the symptoms. Drinking plenty of water, wearing cotton undergarments, frequent urination, a hygiene check on genital areas help avoid such infections. If infections recur, then consult a physician
Bed sores
Bedsores are another common ailment. Pressure sores/ulcers, or bed sores as they are commonly known, occur in the skin of a bedridden person who is neither conscious nor able to sense pain. These are caused due to friction, pressure of the skin, humidity, shearing force, temperature, age and medications. In summer there is an increased incidence due to high temperature.
Treatment involves changing the patient's position every two hours, applying talcum powder antibiotic lotions and cream over the sore regularly to promote faster healing and eating food that is nutritionally rich diet in proteins, vitamins, minerals and calories
Cardiac diseases
Usually summer sees an increase in cardiac diseases. Excessive sweating increases thickness of blood resulting in clotting (embolism) and narrowing of the arteries (arteriosclerosis) thus elevating blood pressure.
But one can prevent severe consequences by taking certain measures like regular and timely medication for the heat prescribed by the doctor, taking multivitamins, eating a healthy diet of vegetables, fruits, and salads.
Dehydration is the most common result of heat and a cause for many summer diseases. It can be treated in a day care unit and does not require a long hospital stay.
thanks ; hindu
info E-mail: info@madukkur.com City: mkr Country: tn
4/27/2010 2:12:34 PM
Tea Time..
எதிர்கட்சிகள் நடத்தும் பந்த்
இன்று வெற்றிகரமாக
நமதூரில் நடைபெறுகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சில பேருந்துகள் மட்டும் செல்கிறது.
ஆங்காங்கே பொதுமக்கள் அமர்ந்து
பேசிக்கொண்டு இருக்கின்றனர்..
ஆனால், செவ்வாய்கிழமை சந்தை அந்த பகுதியில் கூட்டம் காணப்படுகிறது.
'புகைப்படங்கள் விரைவில் இனையத்தில்
பதிவேற்றம் செய்யப்படும்.
Healthy Life
காய்கறிகளின் மருத்துவ குணங்கள் -
குடல்புண்கள் :
காரட்டினால் குடலில் உள்ள கெடுதியான பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. குடல் புண்கள் முற்றிலும் குணமாகிவிடுகின்றன. மேற்கண்ட உண்மைகளை ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் மெட்சினிகோஃப் என்பவர் பரிசோதனைகளின் மூலம் 1993 ஆம் ஆண்டு நிரூபித்துக் காட்டினார்.
பற்களைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள…
உணவு உண்டபின் இரண்டு காரட்டுகளைக் கடித்துச் சாப்பிட்டால் வாய்ப்பகுதியில் உள்ள கெடுதலான கிருமிகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிடும். பற்கள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு, பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாமலும் முன் கூட்டியே பாதுகாத்துவிடும். பற்களில் சொத்தையே ஏற்படாது.
மலச்சிக்கலுக்கு…
தொடர்ந்து மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் 250மில்லி காரட் சாற்றுடன் 50மில்லி பசலைக் கீரைச் சாற்றையும் சேர்த்து அதனோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து இரண்டு மாதங்கள் தினமும் அருந்த வேண்டும். பசலைக்கீரை குடல்களை நன்கு சுத்தம் செய்துவிடும். அதன்பிறகு காரட்டை மட்டும் சாறாக அருந்தினால் போதும். வாழ்நாளில் இதற்குப் பிறகு மலச்சிக்கல் தொல்லையே ஏற்படாது.
பேதி குணமாக…
காரட்டைச் சூப்பாகத் தயாரித்து அருந்தலாம். வயிற்றுமந்தமும் குணமாகிவிடும். பெக்டின் என்னும் நார்ப்பொருள் தேவையற்ற சக்கைகளை வெளியேற்றி வயிற்றுப் போக்கையும் குணமாக்கிவிடும்.
உணவு செரியாமையா?
உணவு செரிமானம் ஆகாத சமயத்தில் இரண்டு காரட்டுகளைக் கடித்துச் சாப்பிடுங்கள். விருந்துகளில் பலமாகச் சாப்பிட்டுவிட்டு செரிக்காமலோ வாந்தி வருவது போலவோ இருந்தால், இந்த முறையில் காரட்டைச் சாப்பிடுவது நல்லது. தேவையான எச்சில் ஊறி அதன் மூலம் செரிமானப் பொருள்களும், தாது உப்புகளும், வைட்டமின்களும் உடனடியாகக் குடல் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுச் சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஆரம்பித்துவிடும். சோடா, ஐஸ்கிரீம் போன்றவற்றுக்குப் பதிலாகக் காரட்டுகளை சாப்பிட்டால் உடனே உணவு செரிமானம் ஆகிவிடும். கடும் வயிற்றுவலி, பெருங்குடல் வீக்கம், இரைப்பைப்புண், முதலியவையும் தினசரி காரட் கிழங்குகள் சாப்பிடுவதால் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.
குழந்தைகளின் குடல் பூச்சிகளை அழிக்க ஒரு கப் காரட் சாற்றை மட்டும் காலை உணவாகக் கொடுத்தால்போதும். மதியம் வழக்கம்போல் வேறு உணவுவகைகள் கொடுக்கலாம். இது அருமையான உணவு மருந்து!
காரட்டைச் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால்தான் எல்லாவிதமான சத்துக்களும் அழிந்துவிடாமல் கிடைக்கும். சமைத்துச் சாப்பிட்டால் சத்துகள் குறைவாகத்தான். பெரும்பாலும் சத்தே இல்லாமல் கிடைக்கும்.
ஞாபகசக்தி அதிகரிக்கவும், இதயம் சீராக இயங்கவும், இரத்தம் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்குவும், மஞ்சள் காமாலை நோய்காரர்கள் விரைந்து குணமாகவும், நெஞ்சுவலி, முதுகு வலியிலிருந்து குணமாகவும் தினமும் காரட்சாறு அருந்துங்கள்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் பலவீனம் அடையாமல் தொடர்ந்து சக்தி பெற்றுக் கைக்குழந்தைக்கு நன்கு பால் கொடுக்க - பால் சுரக்க காரட்சாறு அருந்த வேண்டும். இதனால் உடல் பலமும் பெறுகிறது.
1994 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகம் காரட் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 87 ஆயிரம் நர்சுகளைத் தேர்வு செய்தார்கள். அவர்களுள் பாதிப்பேர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் காரட் வழங்கப்பட்டது. மீதிப் பேர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் காரட் சாப்பிடத்தரப்பட்டது.
வாரத்தில் ஐந்து நாள்கள் காரட் சாப்பிட்டவர்களுள் 68 சதவிகித நர்சுகளுக்கு இதய நோய் மிகவும் குறைவாக இருந்தது. “காரட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். இதய நோய்கள் தாக்குவது மிகவும் குறைந்து விடும்” என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய டாக்டர் ஜோஆன் மான்ஷன் கூறியுள்ளார்.
காரட்டைப் போலவே காரட்கீரையும் மருத்துவக்குணம் நிரம்பியது. முடக்குவாதம் குணமாகவும், இரத்தம் பெருகவும் இக்கீரையைச் சமைத்து உண்ணலாம். உண்மையில் மேனி சிவப்பாகவும் பளபளப்பாகவும் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் காரட் கீரையையும் தொடர்ந்து சாப்பிடுங்க்ள.
காய்கறிகள், கிழங்குவகைகள், கீரைவகைகள் முதலியவற்றுள் மிக மிக முக்கியமானது, உயர்தரமானது காரட் கிழங்கு! அதை எந்த வயதுக்காரரும் தவிர்க்கக்கூடாது என்பதற்காகத்தான் நிரூபிக்கப்பட்ட மேற்கண்ட உண்மைகளைத் திரட்டி விரிவாகத் தரப்பட்டுள்ளது.
எனவே, தினமும் ஏதாவது ஒரு வகைகளில் காரட்டை உணவோடு சேர்த்துக்கொண்டு உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழுங்கள்.
நன்றி கல்கண்டு
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
4/23/2010 7:20:11 PM
NMS.அப்துல் காசிம் மற்றும் NMS.அப்துல் காதர் அவர்களின் தந்தையுமான N.M.ஷேக் முகைதீன் அவர்கள் இன்று வெள்ளிகிழமை (23/04/2010) மௌத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகை முடிந்து நல்லடக்கம் செய்யப்படும் இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
Info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE
4/18/2010 9:32:28 PM
Let's Know about LPG gas cylinder's expiry date....!!
Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard, please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor.
Here is how we can check the expiry of LPG cylinders:
On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.
The alphabets stand for quarters -
1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).
The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006.
Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents ...
The second example with D13 allows the cylinder to be in use until Dec 2013 .
Kindly pass this to every one,
and create awareness among the public.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
4/18/2010 8:51:16 AM
Tea time..
ஆத்மார்த்த நட்புகளே
என்ன சேதி?
நலம் நலமறிய ...
வார விடுமுறைகள் முடிந்து
அமீரகத்தில் வேலை நாட்களுக்காக
சோம்பலான காலைப்பொழுதில்..
சற்றே வெயிலின் துவக்கத்தில்..
இங்கே அப்படி இல்லை
கோடை மழைக்காக
முகிலினங்கள் இரன்டு நாட்களாக நமதூரின் மேல் முகாமிட்டு வருகிறது.
பல முகிலினங்கள் அங்கேயும் இங்கேயும் அலைந்துக் கொண்டு இருக்க,
நேற்று காலை சில நிமிடங்கள் ஒத்திகையும் நடைபெற்றது.
இன்று மனித நேய மக்கள் கட்சி காலையில்
கொடியேற்றும் விழா வைக்கிறார்கள்.
சமீபத்தில் TNPSC (tamilnadu public service commission) தேர்வு நடந்தது.
இதில் நமதூரில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள்
தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு எழுத
சென்னையிலிருந்தும், பெங்களூரில் இருந்தும்
வந்து இருந்தனர்.
இது போல ஒரு அரசின் வேலைக்காக
நமதூர் இளைஞர்கள் பெருவாரியாக
எழுதுவது இதுவே முதல் தடவை.
'என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்...'
சமீபத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி
'காற்று உள்ள போதே தூற்றிக்கொள்'
இது பழமொழி
'கரன்ட் உள்ள போதே தூங்கிக்கொள்'
இது புதுமொழி
...........)))))))))))))j/k
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
4/15/2010 9:00:09 PM
நமதூர் நந்தா அவர்களின் நகைக்கடையில் களவுபோன செய்தி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பினார்கள்,விபரம் அறியாதவர்கள் யூ டியுப் இணையத்திற்கு சென்று காணொலியை காணலாம்,
கள்வர்களை கண்டுபிடித்து களவு சென்ற பொருட்கள் திரும்ப கிடைக்க இறைவனை பிரார்த்திற்போம்.
(MADUKKUR NEWS IN SUN NEWS)
Akbar Ali HR Dubai
HR Akbar Ali E-mail: hrman_gmail.com City: Dubai Country: UAE
4/10/2010 2:21:26 PM
கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள்
அலுவலகம் சம்பந்தமான
கடிதங்களை அனுப்பும்போது
ஓ.சி.எஸ்.என்று (On Company Service)
முத்திரை இட்டு அனுப்புவார்கள்.
இந்த கடிதங்களுக்கு தபால் தலை
ஒட்ட வேண்டியதில்லை.
ஓஹோ.. இதான் ஓ.சி.யா?!
1948ம் ஆண்டு தேவதாஸி
என்றொரு படம் வெளிவந்தது.
இதில் என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம் தம்பதி நடித்தது.
படம் பார்க்க இருவரும் தியேட்டருக்கு சென்றபோது,
படம் சரியாக போகவில்லை என்பதையும்,
தியேட்டரில் கூட்டம் இல்லை என்பதையும் என்.எஸ்.கே. கவனித்தார்.
அவர் தயாரிப்பாளரிடம் சென்று
படத்தில் நடித்ததற்காக
எனக்கும், மதுரத்திற்கும்
கொடுத்த பணத்தை
பெற்றுக்கொள்ளுங்கள்
என வற்புறுத்தி கொடுத்து விட்டார்.
அட அப்படியா?!
தமிழ் படங்களிலேயே முதன் முதலில்
முத்தக்காட்சி இடம்பெற்ற படம் எது தெரியுமா?
எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் தான்.
தபால்களில் பின்கோடு நடைமுறை படுத்தும் பழக்கம்
1972ம் ஆண்டு வந்தது. முதல் எண் மானிலத்தையும்,
இரண்டாம் எண் துணைப்பகுதியையும், மூன்றாவது எண்
மாவட்டத்தையும், மற்ற மூன்று எண்கள் தபால் பட்டுவாடா செய்யும்
தபால் நிலையத்தையும் குறிக்கும்.
(சிந்திக்க சில நிமிடங்கள் நூலில் இருந்து)
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
4/8/2010 9:27:28 PM
æóíõäóÒøöáõ ãöäó ÇáÓøóãóÇÁ ãóÇÁ ÝóíõÍúíöí Èöåö ÇáúÃóÑúÖó ÈóÚúÏó ãóæúÊöåóÇ
Åöäøó Ýöí Ðóáößó áóÂíóÇÊò áøöÞóæúãò íóÚúÞöáõæäó
அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:24 )
--------------------------------------
தேனீர் அருந்தும் வேளையில்
பல நாட்களாக சுட்டெரித்த வெயிலை
சற்றே தனிய .. அமர வைக்க..
இன்று பொழுது புலர்ந்தது முதல்
மேக மூட்டங்கள் காணப்பட்டாலும்
எங்கே மழை வரப்போகிறது,
அனைவரது எதிர்பார்ப்பும் வானத்தை நோக்கி இருந்தது..
காலை 8.00 மணிக்கு மேல் சுமார் 5 நிமிடமும்,
மதிய வேளையில் ஒரு சில நிமிடங்களும்
கோடை மழை நமது ஊரை நனையவைத்தது.
இதனால் இன்று வெயிலின் வேகம் நமதூரில் தெரியவில்லை.
கோடைகாலம் என்பதால்
இனி வரும் காலங்களில்
நமது இனையத்தில் சுற்றுலா மற்றும்
பிக்னிக் ஸ்பாட் தகவல் இடம் பெறும்.
எர்னாகுளத்தில் இருந்து திருச்சி வரை வந்துக்கொண்டு இருந்த
தொடர்வண்டி சென்ற ஆண்டு அறிவிப்பின் படி,
நாகூர் வரை வந்து செல்கிறது. வீகாலேன்ட் செல்பவர்கள்
தஞ்சையில் இருந்து முன்பதிவு செய்து சென்று வர நல்ல வசதி.
துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
மனம் காரணங்கள் அறயாமலேயே அவ்வப்போது துவண்டு போகிறது. மிகச் சில நேரங்களில்தான் இதற்குக் காரணம் புரிகிறது. பல நேரங்களில் புரியாமலே போய்விடுகிறது.
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு. ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி தெரிவிக்கிறது.
காலையில் எழுந்ததும் உடலில் ஓர் இடம் மெல்ல வலி காட்டும். என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால் ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே! அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.
இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றையச் செய்தி ஒன்றால், அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.
ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம். இதன் காரணத்தை அவரவர்களே அறிவார்கள். அல்லது ஆராய்ந்து உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்? நோய் இன்னது என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும். ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.
இயலவில்லையா? இது காரணமற்ற துவளல் என்கிற இரகத்தில் அடக்கி, மனத்திற்குப்பிடித்த, உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
அதுவும் உடனே! காரணம், துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?
நன்றி கல்கண்டு
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
4/4/2010 9:59:02 PM
சும்மா ஒரு மொக்கை போடலாம்னு..
இப்போது உள்ள நாட்டு நடப்பில்
நம்ம டென்னிஸ் அம்மனிக்கு
முதலில் யாரோ சொந்தத்தில் மாப்பிள்ளை,
அப்புறம் அது போக, சமீபத்தில் பழைய நமது உறவில் ஒரு மாப்பிள்ளை.
சரி எப்படியோ கல்யாணம் நடந்தா சரி?!
நமது பிரச்சனை என்னவென்றால்,
கன்னாலம், காச்சி ஆனா,
எந்த ஊருக்கு அம்மனி விளையாடுவது,
ஏய் மக்கா என்ன சிரிக்கிறே...?!
அவங்க சொல்றாங்க,
எங்க ஊருக்கு தான் விளையாடனும் என,
நம்ம நாட்டை விடுங்க..
என்ன தான் பொறந்த ஊரா இருந்தாலும்,
நம்ம பொம்பளைக்கு வாக்கப்பட்டா,
புருசன் வீடு தான் எல்லாம்.
எலே சொல்லுலே
நாமெல்லாம் சிங்கம்ல...
நம்ம தமிழ் கவிஞர் என்ன சொன்னார்?
என்ன சொன்னார்?
'தவளைக்கும்.. பொம்பளைக்கும்
இரட்டை இடம் தானே....'
அதனால அந்த ஊருக்கு விளையாடலாம்,
அது தப்பில்லை...
என்ன அம்மனி சந்தோசம் தானே..)))))
ஆமா இது போய் குடும்பம் நடத்தும் ?
அப்போ...
அவ்க வந்து நம்ம ஊருக்கு விளையாடுவாக...
anwar E-mail: anwaronline City: mkr Country: tn
4/1/2010 9:27:40 PM
Tea Time..
hai folks,
ஏப்ரல் முதல் நாள்
உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக
கருதப்பட்டாலும், இன்றைய தினத்தில் தான்
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
என்பதை நாம் நினைவில் மேற்கொள்வோம்.
இன்று எனது நண்பருடன் உரையாடும்போது
ஒரு சுவாரஸ்யமான கவிதைச் சொன்னார்,
என்னவென்றால், ஒருவன் சரியான நேரத்தைப்பார்க்க
தொலைக்காட்சிப்பெட்டியை வைக்கலாம் என்றால்,
அது சரிவராது என ,
வானொலியை வைக்கலாம் எனறால்,
அதுவும் சரிவராது என ,
ஊரில் சங்கு ஊதும் நேரத்தை வைத்து
சரியான நேரத்தை கணக்கிடலாம் என்றால்
அதுவும் சரிவராது என,
தனது நண்பனிடம் ஆலோசனை கேட்க
அவன் சொன்னானாம், இரண்டு நிமிடம் பொறு.
இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்
அதான் சரியான நேரம் என..
ஹாஆஆஆஆஆஆஆஆஅ...............
ஆமாங்க மின் தடை சரியாக சுமார்
ஐந்து மணி நேரம், இன்று மட்டும் நமது ஊரில்,
அட என இதற்கே வியந்தால் எப்படி?
கோடை காலம் என்பதால்
இதெல்லாம் சகஜமப்பா?
எந்த அனையிலும் தண்ணீர் இல்லை,
பல அனைகள் வறண்டு கிடக்கிறது.
சமீபத்தில் சிந்திக்க வைத்த ஒரு குறுஞ்செய்தி
'உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே?!
ஏனென்றால்,
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு.'
- அப்துல் கலாம்-
தமிழக அரசைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களே பிரதமரும் சோனியாவும்?
நம் அனைவருக்கும் தெரியும் இவை வேறு வழியின்றிப் பாராட்டிய பாராட்டு என்று உன்னால் எனக்கு வாழ்வு; என்னால் உனக்கு வாழ்வு என்று எது தொன்னை எது நெய் எனறு பிரிக்க முடியாதபடி உறைந்து போய்க் கிடக்கும் உறவு இது. சில வாரங்களே பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு நானூறு கோடி தேவையா? மக்கள் நலத் திட்டங்கள் இன்னும் எவ்வளவோ பாக்கி. மக்களின் வாழ்வுத் தரம் இன்னும் உயர்ந்தபாடில்லை. வறுமை ஒருபுறம் கசக்கிப் பிழிகிறது. அரசுப் பதவிகள் பல நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. மேலே வா உன்னைக் குதறுகிறேன், என்று கிணற்றின் விளிம்பில் புலி நிற்க, கீழே விழு உன்னை விழுங்குகிறேன் என முதலை காத்திருக்க, கிணற்றுக் கிளையில் தொங்கியவனின் வாயில் ஒரு சொட்டுத் தேன் விழ; ஆகா தேன் எவ்வளவு இனியது என்று மகிழ்தானாமே ஒருவன் அவன் கதைதான் தமிழக மக்களின் கதை!
(நன்றி கல்கண்டு)
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
3/30/2010 7:50:39 AM
Tea Time..
ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
சுட்டெரிக்கும் கோடை
அத்துடன் தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு.
நமதூரில் ஒரு நாளைக்கு 3 மணி நேரம்.
காலை ஒன்பது மணியிலிருந்து 12 மணி வரை.
நம்ம ஊரில் மட்டுமல்ல
கொடைக்கானலில் கூட நல்ல வெயிலாம்.
பருவ நிலை இன்னும் மாறவில்லை.
நல்ல ஒரு கோடைமழை பெய்தால்
பூமி குளிர்ச்சியாகி சீதோஷ்ணம் நன்றாக இருக்கும்.
நேற்று முன் தினம் பாலக்காட்டில்
சரியான மழையாம்.
நமது ஊரில் இருந்து சுற்றுலா
சென்ற மக்கள் சொன்னது.
கிராமங்களில் இருந்து பட்டணம் வந்து
முதன் முதலாக கல்லூரியில் கால்வைத்து
படித்து முடித்து அந்த தலைமுறையிலேயே
முதன் முதலாக பட்டம் வாங்கியவர்கள் இன்றும் கிராமங்களில் உண்டு.
ஆனால், படித்து முடித்து அந்த கிராமங்களுக்கு எதுவும் செய்தார்களா? என்றால்,
அந்த கேள்விக்கு விடை சொல்வது கடினம் தான்.
இதோ ஒரு அற்புதமான இளைஞர்கள்
கிராமங்களில் இருந்து படித்த இவர்கள்
மீண்டும் கிராமங்களுக்கு சென்று
கல்வியை வளர்க்க, கல்வியை பரவ,
தம்மால் ஆன முயற்சியை செய்கிறார்கள்.
இந்த அமைப்பின் பெயர் இந்திய சுடர்.
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
www.indiasudar.org
இசைப்பிரியர்கள் சிலர் எப்போதும் இருப்பார்கள்
இவர்கள் அலுவலகத்திலோ அல்லது
வீட்டிலோ ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்தாலும்,
இவர்களுக்கு மிதமான சப்தத்துடன் ஏதாவது ஒரு மூலையில் இருந்து
வானொலி ஒலித்துக்கொண்டு இருந்தால் போதும்..
அப்படி விரும்புபவர்களுக்கு ஒரு அருமையான இனையதளம்.
உலகின் அனைத்து வானொலிகளும் இனைத்து
இதோ இனைய தள முகவரி..
www.surfmusic.de
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
4/24/2010 8:56:52 PM
E-mail: City: Country:
6/9/2010 7:16:12 PM
E-mail: City: Country:
6/16/2010 6:25:38 PM
E-mail: City: Country:
7/27/2010 2:51:08 AM
E-mail: City: Country:
Go to Top