கிளிகளின கீதம....

 


 

சாலையோர என்வீட...
வீட்டோர...புங்க மரம...
மரமிருக்கும கிளிக்கூட்டம...
ஒவ்வொர அதிகால...
விடியலும...இசைக்கச்சேரிதான எனக்க!

பிரம்ம முகுர்த்தத்தில எழுந்த கொள்ளும...
என்பகுதி விழிப்ப நிலையில....
அவற்றின குடும்ப பேச்சுக்கள...
விழுந்தும விழாமல....
என காதோராம....கடந்த சொல்லும.!

சில நாள...பேசி சிரிக்கும...
சில நாள சண்டையிடும...
பல நாள காதல்கொண்ட...
மெதுவாய....
கிச கிசுக்கும....
மனித அரவத்திற்க முன்ன....
இர தேடி....புறம பறந்த செல்லும....!

என விடுமுற நாளின
எல்ல பகல நேரமும....
புங்க மர கிளிக கூட்டத்தோட...
கரைந்த செல்லும...!
கூட இரண்ட குயில சேர்ந்த....
இந்த கூட்டணிக்க வல சேர்க்கும...
பிரபஞ்சத்தின....இணைக்கப்பட....
பகுதி போல.....கவலையின்றி...
தினம பறக்கும!

அதுவும ஒர விடியல்தான...
அதிகால நேரம...தான...ஆனாலும....சப்தமில்ல.....
ஏன கடந்த இரவ இன்னும ...
விடியவ இல்லைய...?
அனிச்சையாய எழுந்த கேள்வியில...
அர்த்தம இருப்பதாய தோணவில்ல...!


பாதி தூக்கத்தில...
கலைந்தத என கனவ.....
கிளி சப்தமில்ல காலையில....
தகர்ந்தத...என இரவ.....!
என்னாவாயிற்ற...என இசைக கச்சேரிக்க...
மனிதன எழும முன்ன எழும ...
கிளிக கூட்டம்..மறந்த போய உறங்குகிறத?
காச வாங்காமல...கூவும குயிலின..
புத்திய மாற்றிவிட்டத யார?
 


 

காத்திருந்த....புரண்ட...புரண்ட....
சப்தம இல்ல சூனியத்தில...
என உறக்கம ஓடி ஒளிந்தத.....
கதவ தாள திறந்த...கண மடல விரித்த...
வாசலோராம நான பார்த்த திகைத்த...
வீட்டினுள்ள திரும்பிப்பார்த்தேன.....
என வீடுதான இத..?

நேற்ற வர இங்கிருந்த
புங்க மரம ....எங்க?
புங்க மர கிளைகளுக்குள....
குடியிருந்த கிளிகள எங்க?
சொல்லாமல கொள்ளாமல செல்ல...
மனிதரல்ல...மரமன்ற....
உற்ற நோக்கிய பின....
சாலையோர சரிவில....புங்க மரம...
பிணமாய கிடந்தத.....
கிளிகள குடியிருந்த கிளைகள...
குண்டடி பட்ட குழந்தைகளாய....!!!

அறிவியல வளச்சியின...தொலைபேசி...
பணியின....அகழ்வாராச்சிக்காக....
வேரோட.... பெயர்க்கப்பட்ட....
அதுன இலைகளும திறந்த விழிகளாய...
என ஏக்கமாய பார்தபடி
மரித்திருந்தத....புங்க மரம!

வாயில்ல காரணத்தால...
வாழும வாய்ப்பிழந்த போனத புங்க மரம...!
பாதி தூக்கத்தில...பரிதவித்த....
போயிருக்கும... என கிளிக்கூட்டம....
கிள்ள பேச்ச ஒர பதறலோட..
பாதியிலேய...முடிந்திருக்கும....!
வெட்டவெளி வானத்த
வெறித்த பார்தேன...எட்டும வர தேடினேன ...
கிளிக்கூட்டம காணவில்ல...

இரைச்சலில்ல...விடியல சூன்யமாகிப்போனத...
உறக்கமில்ல இரவுகள்..தோறும...
புங்க மரம...கிட்ட வந்த சலசலக்கும
என நினைவுகளில்..பேசி சிரிக்கும..
கிளிக கூட்டம...காதலாய கிசுகிசுக்கும....
வெறுமையாய விடியும...காலைகள....
ஏன என்ன தனித்த நிறுத்தும.....!


வெறுமையால நிரம்பி நிரம்பி.....
இத என கால்கள....வேற வீட தேடி.....
வாடகையின பற்றி கவலையில்ல....
ஒர ஒர... நிபந்தனைதான....
....
.......
........
......

"
மரம நிறைந்த வீட
மனிதர்கள குறைந்தாலும
பறவைகள அதிகமிருக்கவேண்டும "

தேடலோட.....தொடர்கிறத.... என பயணம!



வீட்ட வாசலில இருந்த ஒர புங்க மரமும...ஒர கிளிக்கூட்டமும...எனத அன்றாட நண்பராயினர....ஒர நாள தொல பேசி பணிகளுக்காக....இரவோட இரவாக மரம வெட்டப்பட்ட காலையில கிளிக்கூச்சலில்ல ஒர வெறுமையில..... என்னுள ஏற்பட்ட இயலாமைய எழுத்துக்களாய கோர்த்திருக்கிறேன.

ஏத சில அர்த்தங்கள பிடி படலாம....அல்லத பிடிபடாமலும போகலாம...அத வாசிப்பவரின மனோபாவத்த பொறுத்த விசயம....கிளிகளின கீதம.......உங்களின....சமகால சராசரி வாழ்க்கைய விட்ட கொஞ்சம வெற விதமாய சிந்திக்க வைக்கப்போவத என்னவ... நிஜம்தான!

தேவ. S