அமீரகததமிழ்ச்சங்கத்தின் 10 ஆம  ஆண்டநிறைவவிழாவினஒட்டி விஜயடி.வி கோபி நாத்தினஇவர்களா? அவர்களஎன்ற நிகழ்ச்சி நடபெற்றது. நிகழ்ச்சியினதலைப்பாக...வெளி நாட்டிலவேலசெய்வதசுவையா? சுமையா? என்ற தலைப்பிலவிவாதமநடபெற்றது.

 

விவாதாமசூடாகவுமவிறவிறுப்பாகவுமஇருந்தாலும்...இந்த விழாவினநாயகனகோபிநாத்தானஎன்பதஅனைவருக்குமதெரியும்! அவரினதொடர்ச்சியான உரையும்....தன்னம்பிக்கையும், உறுதியான வார்த்தைகளுமஅவற்றினபின்புலத்திலஅவருக்கஇருக்குமமிகப்பெரிய அறிவினவெளிப்பாடக இருந்தது! அவரதசொற்பழிவினசில முக்கிய கருத்துக்களஉங்களினபார்வைக்காக....

1) வாழ்க்கையமுழுமையாக ஏற்றுக்கொள்ளுமமனோபாக்கியமவேண்டும். அதபோலத்தானவெளி நாட்டவாழ்க்கையுமஅதிலசுகத்தஏற்றுக்கொள்ளுமநீங்களஅதனாலஏற்படுமவலிகளையுமஏற்றுக்கொள்ளவேண்டும்.

 

2) வெளி நாட்டிலவேலசெய்வதஒரவேளசுமையாக இருந்தாலுமஅதசுகமாக ஆக்கிக்கொள்ளுங்கள். உதாரணமாக திங்கட்கிழமமுடிந்தவிட்டதஎன்றகவலைப்படாமல்... நாளசெவ்வாய்கிழமஎன்றசந்தோசமகொள்ளுங்கள்!

 

3) தேவைகளஉள்ளவரஉங்களுக்கவெளி நாட்டவாழ்க்கஇனிக்கிறது. உங்களினதேவைகளமுடிந்தவுடனகசக்கிறது.

 

இப்படியாக நிறைய பயனுள்ள கருத்தகளபகிர்ந்தகொண்டார். நடநிசி 12 தாண்டியுமமக்களஅவரினகட்டுண்ட பேச்சிலகட்டுண்டபோயிருந்தார்கள  என்பதுதானஉண்மை!

 

 நிகழ்ச்சி முடித்தவுடனநமதஇணையமபற்றி கோபியிடம்  பற்றி ஒரசிறஅறிமுகமசெய்தோமமேலுமஅவரினசமூக பணிகளுக்கநமதஇணையமசார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது!

 

 

- மதுக்கூர்.com