சாயங்களவெளுக்கட்டும்....!

 

நமது ஊர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் + வாழ்த்துக்கள்....!

 

சாயங்களவெளுக்கததுவங்கி இருக்குமநேரம்...ஆன்மீக வேடங்களுமஅதஅம்பலப்படுத்துமஊடகங்களுமஉளவியலரீதியாக மக்களினமனதிலவேடிக்ககாட்டிக்கொண்டஇருக்குமஇந்த சமயத்திலநமதஅறிவுக்கண்களைககொண்டவாழ்வினநெறிகளை... நமக்குளசரி செய்தகொள்ளுமநேரம்.

நித்யானந்தரும்...அவரினஅந்தரங்கத்தபடமபிடித்துக்காட்டிய ஊடகங்களுமசரி நமதகண்களினமுனஇந்த சமுதாயத்தினமுனகுற்றவாளிகள்தான். தன்னஒரபிரம்மச்சாரி என்றபகிங்கரப்படுத்தி அதனகட்டுக்கோப்புகளதகர்த்ததினமூலமநித்யானந்தத்தினஅந்த சத்தியமஅழிந்தஅகோரமாகி விட்டது.

காமத்தஅடக்குவதஎன்பதஅதவிட்டவேறஎங்கஓடுவதில்லை.......அதமறுப்பதைல்லை...மாறாக...அதசரியானமுறையிலஅனுபவித்தவிளங்கி அதனஇச்சைகளஉடலவிட்டஅகற்றுவதுதான்...காமத்தஅடக்குதல்.

ஒரஇல்லறவாசி...காமத்திலதிளைத்தஅதிலமுழ்கி அனுபவித்தஅதபோதுமஎன்றமெல்ல விலகும்போதகாமமஅவனிடமஇருந்தமெல்ல அழிக்கப்படுகிறது. இந்த நிலைதானபிரம்மச்சார்யம். அப்படி இல்லஎன்றாலகாமமஎன்ற ஒன்றஉங்களுக்குளதோன்றவில்லை, பிறப்பிலேயஉங்களுக்கஅதிலநாட்டமில்லாமலஇருக்கிறதஇறைவழி பாட்டிலுமஆன்மீகத்தேடலிலும்தானஉங்களுக்கநாட்டமஇருக்கிறதஎன்றால்...அந்த வாழ்க்கையுமபிரம்மச்சார்யம்தான்.

மேற்சொன்ன இரண்டவழிமுறைகளையுமதாண்டி நீங்கள்...உங்களினஇச்சைகளஅடக்கி வாழமுற்பட்டால்...... நித்யானந்தர்களபோல சறுக்கி விழ வேண்டியதுதான். அடக்கி வாழாமலஅறிந்துதானவாழ வேண்டும்!


நித்யானந்தனதவறஇழைத்தவிட்டானஎன்ற ஒரகாரணத்தகையிலஎடுத்துககொண்டபணமுமஅதிகாரமுமகொண்ட ஊடங்கள் .... நமதவீடுகளிலஒரநீலப்படத்ததிரும்ப திரும்ப ஓடவிட்டதே.....? அதஎன்ன நியாயம்? அம்மா, அப்பதங்கை , தம்பி, குழந்தைகளஎன்றஎல்லோருமபார்க்குமதொலைக்காட்சியியில், இணையத்திலுமநீலப்படத்துக்கசமமாக ஓடவிட்டீர்களே....?இதபத்திரிகதர்மத்திலஎந்த பக்கத்திலவருகிறது. 5 வயதஎனமகளஎன்னப்பஆச்சஎன்றகேட்கிறாளஅவளுக்கஎன்ன பதிலநானசொல்வது? ஆன்மீகத்தினபெயராலஎம்மக்களநம்பிக்கவைத்தஏமாந்ததசொல்லவா? இல்லை... உண்மையகாட்டுகிறேனஎன்றஆபாசத்தஓயாமலஓடவிடுமசுய நல ஊடங்களினவியாபார உத்தியசொல்லவா?

ஒரபத்திரிக்கதனதஇணையத்திலநித்யானந்தாவினபடத்தினஓடவிட்டதரமான முளநீள காட்சிகளுக்கஇந்த இணைப்பஅழுத்துங்களஎன்றகூறி...கூவி கூவி விற்கிறதே?உங்களினஅறுவெறுப்பான நோக்கமஉங்களுக்கதெரியவில்லையா? நீங்களகாட்டுமகாட்சியிலஅப்பட்டமாயஎல்லாவற்றயுமகாட்டுகிறீர்களே.... சிறிததணிக்கசெய்தகாட்டி உங்களினவருமானத்தகொஞ்சமகுறைத்தநமதகலாச்சரத்தைதானகொஞ்சமகாப்பாற்றுங்களேன்!

நீங்களதாயாரிக்குமபடம்... நாடகமஅல்லதஉங்களினசுய நலமசார்ந்த கருத்துக்களமீண்டுமமீண்டுமமீண்டுமஅலுத்தபோகுமஅளவிற்கவிளம்பரமசெய்தமக்களினமூளைகளசிந்திக்கவிடாமலமூளைச்செலவசெய்தஉங்களதயாரிப்புகளபார்க்க அல்லதபடிக்கசசொல்வீர்கள்....ஒரவகையிலநீங்களுமநித்யானந்தரபோலத்தான்...என்பதமறுப்பதற்கில்லைதானே?

ஊடங்களமக்களுக்கசொல்லுமசெய்திகளினசாரமநல்ல கருத்தமக்களிடமவிதைக்க வேண்டும் ! நெஞ்சில
் கை வைத்தசொல்லுங்கள்... நீங்களஎல்லாமசெய்வதில்.... அந்த சத்தியமஇருக்கிறதா?

- S. தேவா.