குழந்தைகளினதன்னம்பிக்கவளர.....

 

 ஓடியாடி வால்தனமசெய்யுமபத்தவயதிற்குட்பட்ட குழந்தைகளஉங்களவீட்டிலஇருக்கின்றனரா? மேலதொடருங்கள்.

 

உங்களுக்குததெரியுமா? சுயஆளுமைததன்மையுள்ள குழந்தையால்தானபுதிய முயற்சிகளைததன்னம்பிக்கையுடனஎதிர்கொள்ள முடிகின்றது; சமுதாயத்திலஎல்லோருடனுமவலுவான நட்புடனஉறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களுமஉங்களகுழந்தையினசுய மதிப்பீட்டைககுறைக்கலாம். மனமதளராதீர்கள்! எந்தககுழந்தையுமநல்ல குழந்தைதானமண்ணிலபிறக்கையில்; பினநல்லவரஆவதுமதீயவரஆவதுமபெற்றோரவளர்ப்பதில்தான்!

 

உங்களகுழந்தையினசுயமதிப்பீட்டஅதிகரிக்கவும், தளரதன்னம்பிக்ககொள்ளவுமசில யோசனைகளஇத..

 

முதலில், உங்களகுழந்தையினமீதமுழநம்பிக்ககொள்ளுங்கள். உங்களகுழந்தவிலமதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிரஎன்பதநீங்களஉணர்வதோடஅதகுழந்தையுமஉணருமாறநடந்தகொள்ளுங்கள்.

 

உங்களகுழந்தையினதிறமமற்றுமசாதனைகளைபபற்றி, அதஎத்துணசிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடனபாராட்டி கருத்துக்களைககூறுங்கள். அதசற்றகடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையிலமுயற்சித்தாய்” என்றபாராட்டுவதகுழந்தையினமுகத்தையுமமனதையுமஒரசேர மலர்த்தும்.

 

குழந்தைகளினசின்னசசின்ன தவறுகளகுற்றங்களல்ல; அவபுரிந்தவளர்வதற்கான படிப்பினைகளஎன்பதஅவர்களுக்கஉணர வையுங்கள்.

 

குழந்தைகளபேசும்போதமிகுந்த உன்னிப்பாக கவனிக்குமமனோபாவத்தவளர்த்துககொள்ளுங்கள். நீங்களகவனிப்பதற்கஅடையாளமாக உடனுக்குடனகலந்துரையாடி குழந்தைகளதொடர்ந்தபேச உற்சாகமளியுங்கள். உங்களகுழந்தையினஉணர்வுகளுக்கமதிப்பளித்து, ஆமோதித்தஅவற்றவார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

 

விமர்சியுங்கள் - குழந்தைகளஅல்ல; குழந்தையினபழக்க வழக்கங்களை! இதைசசெய்யும்போதமிக கவனமாக கத்தி மீதநடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கஅதிகமான விமர்சனமகுழந்தையைககாயப்படுத்தும். ஆனாலஒன்றிலஉறுதியாக இருங்கள். உங்களவிமர்சனமகுழந்தையினபழக்க வழக்கமஅல்லதசெயலபற்றியதாக மட்டுமஇருக்க வேண்டுமதவிர, குழந்தையைபபற்றி அல்ல.

 

குழந்தையினஆர்வத்திற்கமரியாதகொடுங்கள். உங்களுக்கஆர்வமகுறைவாக இருந்தாலும், தனநண்பர்கள், பள்ளியினஅன்றைய நிகழ்வுகளபோன்றவபற்றி குழந்தவிவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடனகவனியுங்கள். முடிந்தாலஇடையிடையசில கருத்துகளையுமதெரிவியுங்கள்.

 

குழந்தவெளியிடுமஅதனபயமஅல்லதபாதுகாப்பின்மையமுழமனதோடஏற்றுககொள்ளுங்கள். குழந்தையினபயமஅர்த்தமற்றதாக இருப்பினுமஅதஅலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்ககணக்கபாடமசிரமமாக இருப்பதாகககூறினால், அதஎளிதாகசசமாளிக்க தாமஉதவுவதாகககூறி ஆறுதலபடுத்துங்கள்.

 

குழந்தசுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகபபுதுப்புதமுயற்சிகளசெய்ய வாய்ப்பளியுங்கள். அதிலகிடைக்குமவெற்றி குழந்தையினதன்னம்பிக்கையஅதிகரிக்கசசெய்யும். தோல்வி வேறபுதிய முயற்சிகளுக்கவழி ஏற்படுத்தும்.

 

எப்பொழுதுமகுழந்தையுடனசேர்ந்தசிரித்தமகிழுங்கள்.

 

குழந்தைக்கஎதிலஅதிக ஆர்வமஎன்பதைககண்டறிந்தஅதிலதொடர்ந்த கவனமசெலுத்த குழந்தையஉற்சாகப்படுத்துங்கள். அதநடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவ.. எதுவாயினுமசரி.. உங்களுக்குபபிடிக்காத ஒன்றாக இருந்தாலுமகூட!

 

 

உங்களுக்கஒரசிறிய தேர்வு...

 

நீங்களபல முறஎச்சரித்தும், கேளாமலஉங்களகுழந்தஒரகையிலடம்ளரவழிய பாலும், மற்றொரகையிலஉணவதட்டுமகொண்டவருகிறது. வழியிலகாலதவறி கீழசிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடஎன்னவாக இருக்கும்?

 

நானமுன்பஉன்னிடமபல முறஎச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பார.. இப்பஎன்ன ஆச்சுன்னு” என்பதபோல இருக்கிறதா?

 

அப்படியென்றாலஅதமுதலிலமாற்றிககொள்ளுங்கள். இப்படிசசொன்னாலகுழந்தையினஉணர்வுகள், கீழசிந்தியதவிட மோசமாக பாதிக்கப்படும்.

 

மாறாக, இப்படிசசொல்லிபபாருங்கள்!

 

“நீ நன்றாக முயற்சி செய்தாய.. முடியவில்லை. இருந்தாலுமபரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமலஎளிதாகககொண்டவந்தவிடலாம்.”

 

வண்ணத்துபபூச்சி போல பறக்குமஉங்களகுழந்தை!

 

எனவே, குழந்தையைததிருத்துவதாக நினைத்தஎதையுமநேரடியாகககூறககூடாது. குழந்தையினதன்னம்பிக்கையைககுலைக்காத வண்ணமஎப்படிககூறவேண்டுமஎன தீர்மானித்தசொல்ல வேண்டும்.

 

குழந்தையினகாதுபட எவரிடமுமகுழந்தையைபபற்றி குறையாகசாப்பிட அடமபிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்றஅடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கநம்மைபபிடிக்கவில்லஎன்றகுழந்தஎண்ண ஆரம்பித்தவிடும். இவ்வெண்ணமஎதிர்மறையான விளைவுகளஏற்படுத்தும்.

 

உங்களைபபற்றி நீங்களகூறுமசுயவிமர்சனமுமகுழந்தையினஆளுமையமாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகளபெரியவர்களபோல. அதிலும், தனமனமகவர்ந்த பெரியவர்களைபபோல நடந்தகொள்ள விரும்புவர். நீங்களஏதாவதஒரசெய்திக்கஅல்லதபிரச்சனைக்குககொஞ்சமஅதிகப்படியாக அலட்டிககொண்டால்... அவ்வளவுதான்! குழந்தஎன்ன நினைக்குமதெரியுமா? வாழ்வினசவால்களஉங்களாலஎதிர்கொள்ள முடியவில்லஎன்றஎண்ணி கவலைப்படும். இதகுழந்தையினஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைசசிதைக்கும்.

 

குழந்தையிடமபேசுவதற்கமுனநன்றாக யோசித்தசரியான சொற்களையதேர்ந்தெடுங்கள்! குழந்தஏதேனுமகுறும்பசெய்தாலஅல்லதஅனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாளமாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்றகுழந்தைகளைககடிந்தகொள்வதஇயல்பு. ஆனாலஇவற்றஅதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாமஅதமாதிரிதானோ’ என்ற எண்ணமகுழந்தையிடமஏற்படலாம். எனவஎதிர்மறைசசொற்களைபபயன்படுத்துவதைததவிர்த்தவிடுங்கள்.

 

இவையெல்லாமஎளிதாக பின்பற்றககூடியவை. ஒவ்வொரபெற்றோருமஇதஉணர்ந்தபின்பற்ற ஆரம்பித்தாலஎதிர்காலத்திலஆரோக்கியமான உலகைககாண முடியுமஅல்லவா?

 

உங்களதமேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையுமபகிர்ந்தகொள்ளலாம..

 

 

 

- B.Riyaz Ahamed