துபையில் சாப்பிங் பெஸ்ட்வில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 18 வரை நடைபெற்று வருகின்றது. பொதுவாக மக்கள் இந்த சாப்பிங் பெஸ்ட்வில் சரியான கூட்டம் இல்லை என்பார்கள். ஆனால் உண்மையில் இந்த சாப்பிங் பெஸ்ட்வில் சிறப்பாக ந்டைபெற்றுவருகின்றது. சாப்பிங் மால்கள் வார்கா முதல் இபுன் பட்டுடா வரை பரவி உள்ளாதாலும், குளோபல் வில்லேஜ் நகரத்தில் இருந்து வெகுதூரத்தில் உள்ளதாலும் இட நெரிச்சலை காணமுடியவிலை என்பதே உண்மை. M.M.Eshack

 

மதுக்கூரில் மாணவர் விடுதி கட்டுவதற்கான டெண்டர்....
மதுக்கூரில் அரசு கட்டிடம் கட்ட டெண்டர்.....விபரம்
வாசகர் வட்ட சந்திப்பு...........08.01.2010
திரு. சொக்கனாவூர் இளங்கோ அவர்களுடன் ஒரு சந்திப்பு
பொங்கல் கரும்பு விலை ரூ.30 ஆக உயர்வு
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.79.81 உயர்வு...
கசக்கும் சர்க்கரை... கிலோ ரூ.40!
முட்டை விலை 250 காசாக அதிகரிப்பு...
பங்கு சந்தையில் ரூ10000 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி

மார்டின் வோல்ப் என்பவர் பல பொருளாதார புத்தகங்களை எழுதியவர். அவர் சமிபத்தில் எழுதிய புத்தகம் Why GlobalizationWorks and Fixing Global Finance .

அந்த புத்தகத்தில் பல நாடுகளின் பொருளாதாரத்தின் விழ்ச்சியைப்பற்றியும் அதற்காக அவர்கள் செய்யும் பொருளாதரா சிர்த்திருத்தங்களும் அதன் விளைவுகளைப்பற்றியும் எழுதியுள்ளார்.

நமது நாட்டைப்பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகளின் முக்கியமானது நமது மக்களின் சேமிப்பும் அதனை அர்சாங்கம் வீணாக செலவு செய்வதுபற்றியும் ஆகும். இந்தியா அரசாங்கத்தின் கடன் மிக அதிகம் என்றாலும் (10%நாட்டின் உற்பத்தி), நாட்டின் உற்பத்தி 14% ஆக உள்ளது.இந்தியா அந்த கடனை சாமளிக்க முடியும். ஆனால் மின்சார, உரம்,பெட்ரோல் போன்றவற்றை சலுகை விலையிலும், இலவச வேட்டி, அரிசி,பருப்பு,டிவி,காஸ் அடுப்பு என வீணாக செலவு செய்கின்றது. நமது விட்டில் உள்ள ஒவ்வொரு இலவச டிவியும் நமது சந்ததினருக்கு செய்த பாவம் என்பது உண்மை. இதை எல்லா அரசாங்கமும் செய்கின்றது. அதுதான் கவலை அளிக்கின்றது M.M.Eshack

 

பொருளாதார விழ்ச்சி-துபை வாழும் மதுக்கூர்   மக்களின் நிலைபாடு.  

உலக்கை பாதிக்கும் பொருளாதார விழ்ச்சியைப்பற்றி அனைவரும் கேள்விபட்டு இருப்பொம். இப்பொருளாதார விழ்ச்சி துபையைம் பாதித்துள்ளது என்பதும் உண்மை. இப்பொருளாதார விழ்ச்சி நமது மக்களை எந்த அளவில் பாதித்து உள்ளது.  மேலும்..